தமிழ்நாட்டில் மழை வெள்ளம் பாய்ந்தோடுகிறது,
எந்த திசை திரும்பினாலும்,
"உதவி உதவி" எனும் கூவும் குரல்கள்
வெறும் மூன்று திசைகளுக்கு மட்டும் தான் கேட்குமாம்.
ஏன்?
வடக்கிற்கு,
தமிழ் தெரியாதம் !
- எங்கோ ஒரு மூலையில் என்மேல் வெறுப்புடன்
எந்த திசை திரும்பினாலும்,
"உதவி உதவி" எனும் கூவும் குரல்கள்
வெறும் மூன்று திசைகளுக்கு மட்டும் தான் கேட்குமாம்.
ஏன்?
வடக்கிற்கு,
தமிழ் தெரியாதம் !
- எங்கோ ஒரு மூலையில் என்மேல் வெறுப்புடன்