Tuesday, December 01, 2015

திசை மொழி அறியாது!

தமிழ்நாட்டில் மழை வெள்ளம் பாய்ந்தோடுகிறது,
எந்த திசை திரும்பினாலும்,
"உதவி உதவி" எனும் கூவும் குரல்கள்
வெறும் மூன்று திசைகளுக்கு மட்டும் தான் கேட்குமாம்.

ஏன்?

வடக்கிற்கு,
தமிழ் தெரியாதம் !

- எங்கோ ஒரு மூலையில் என்மேல் வெறுப்புடன்